அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .
![]() |
Lord Murugan |
விளக்கம் :-
"முருகா" என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும்.
கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது "அஞ்சேல்" என்று "வேல்" தோன்றும்.
மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத்தாள் தோன்றும்.
Om Muruga Potri
Om Saravana bhava
Stay Healthy, Wealthy, Happiness & Peace of mind in your life
kindly Support, Follow My dear Spiritual Souls
No comments:
Post a Comment